சுனாமியில் குழந்தைகளை இழந்த மீனவப் பெண்ணின் கதை!

  • 4 years ago
மீண்டும் நான்கு குழந்தைகளைப் பெற்று, இறந்த தன் குழந்தைகளின் பெயர்களையே அவர்களுக்கு வைக்க வேண்டும் என எண்ணினார். அவர் ஆசைப்படியே, மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார். உடல்நிலை ஒத்துழைக்காததால் நான்காவது குழந்தை எண்ணத்தைக் கைவிட்டார்.

Reporter - சிந்து ஆர்

Recommended