கேரளாவை அதிரவைத்த பெண்கள்! அடுத்தடுத்து நடக்கும் அதிரடி!

  • 4 years ago
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி ஜனவரி 1-ஆம் தேதி கேரளாவில் பெண்கள் மேற்கொண்ட மனிதச் சுவர் போராட்டம் அதிக கவனம் பெற்றது.அதை தொடர்ந்து ஜனவரி 2-ஆம் தேதி இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்று வந்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#Sabarimala #SabarimalaForAll

Recommended