அடுத்தடுத்து இந்திய வீரர்கள் பெண்கள் சம்பந்தப்பட்ட புகாரில் சிக்கியுள்ளனர்

  • 6 years ago
இந்த வருடத்தில் முதல் மூன்று மாதங்களிலேயே மூன்று இந்திய வீரர்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள். மூன்றுமே பெண்கள் தொடர்பான சர்ச்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முகமது ஷமி சர்ச்சையில் இருக்கிறார். இதற்கு முன் குல்தீவ் யாதவ் சர்ச்சையில் சிக்கினார். ஒரு மாதம் முன்பு சாஹல் சர்ச்சையில் சிக்கி இணையத்தில் வைரல் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சாஹல் சில வருடங்களுக்கு முன் டிவிட்டரில் எல்லா தெரியாத பெண்களிடமும் கமெண்ட் பாக்சில் பேசி இருக்கிறார். உங்களுக்கு மெசேஜ் செய்து இருக்கிறேன் பாருங்கள், பாருங்கள் என்று ஒருத்தர் விடாமல் பேசியுள்ளார்

Indian cricket players are getting lot of controversies recent times.Hasin Jahan, wife of Indian cricketer Mohammed Shami, accused her husband of assault and having extramarital affairs. She also added that a man named Kuldeep supplies women to team India, BCCI knows it. She also added that, Shami has tried to kill him. Few days ago Kuldeep Yadav and Chahal also got into controversy.

Recommended