நன்றியைத் தவிர என்ன சொல்வதென்றே தெரியவில்லை! - நெகிழ்ந்த சிறுமி தன்யஸ்ரீயின் தந்தை

  • 4 years ago
தண்டையார்பேட்டையில் தன் தாத்தா அருணகிரியோடு சாலையில் நடந்துகொண்டிருந்த சிறுமி தன்யஸ்ரீ மீது 2 வது மாடியிலிருந்து குடிபோதையில் இருந்த ஒரு நபர் விழுந்தார். இதில் படுகாயமடைந்த சிறுமி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.





dhanyasris health condition improved says father

Recommended