சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி வீடியோ!

  • 4 years ago
பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், வாத்து போல முட்டிபோட்டுச் செல்லும் தண்டனை கொடுத்துள்ளார். இதில், 10-ம் வகுப்பு படிக்கும் நரேந்தர் என்ற மாணவன், முட்டிபோட்டு சிறிது நேரம் சென்றநிலையில், மயங்கிவிழுந்தான். ஆசிரியர்கள், மாணவனை ஆட்டோவில் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின், சென்னை ஸ்டான்லி மருத்துமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் மாணவன் நரேந்தர் பரிதாபமாக இறந்தான்







school boy dies after duck walk punishment

Recommended