இளம்பெண்ணை வளைக்கும் சைபர் கிரைம்!

  • 4 years ago
திருவிடைமருதூர், மேலூரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2011-ம் ஆண்டு தமிழகக் காவல்துறைக்கு நேரடி எஸ்.ஐ-யாகத் தேர்வு செய்யப்பட்டவர். பயிற்சிக்காலம் முடிந்த பிறகு, சேத்துப்பட்டு காவல்நிலையத்தின் குற்றப்பிரிவு எஸ்.ஐ-யாகப் பணியாற்றினார். அதன்பிறகு, அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ-யாக, கடந்த 2014-ம் ஆண்டு பதவிக்கு வந்தார். 33 வயதாகும் சதீஷ்குமாருக்கு இன்னமும் திருமணமாகவில்லை. உடனடியாக திருமணம் செய்துவைக்க, பெண் பார்க்கும் படலத்தையும் அவர் வீட்டில் தொடங்கியிருந்தனர்.





audio files of si sathish kumar who committed suicide creates-suspicion on a young lady.

Recommended