கோவை போலீஸின் பக்கா ப்ளான்! கொள்ளையர்களைக் காட்டிக்கொடுத்த 'ட்ரோன்' கேமரா!

  • 4 years ago
கோவை, விளாங்குறிச்சி அருகே இண்டஸ் இண்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நுழைந்த கொள்ளையர்கள், சிசிடிவி கேமராக்களை மறைத்துவிட்டு, வெல்டிங் இயந்திரம் மூலம் ஏ.டி.எம் மெஷினை உடைத்துள்ளனர். இரண்டு இடங்களிலும் மொத்தம் 29 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.






coimbatore atm thefts arrested in namakkal

Recommended