ஒசூர் அருகே துணிகரம்.. தேசிய நெடுஞ்சாலையில் பல கோடி மதிப்புள்ள MI போன்கள் செல்போன்கள் கொள்ளை - வீடியோ

  • 4 years ago
ஒசூர்: தேசிய நெடுஞ்சாலையில் செல்போன் ஏற்றிவந்த லாரி டிரைவர்களை தாக்கி பலகோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Mi phone worth few crores robbed by robbers in hosur national highway

Recommended