ஜாதியை காரணம் காட்டி உடன் வாழ மறுக்கும் கணவர்.. தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் - வீடியோ
  • 4 years ago
சென்னை: யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட இளைஞர், ஜாதியை காரணம் காட்டி தன்னுடன் வாழ மறுப்பதாக கூறி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் திருமங்கலம் போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

A young woman protest infront of polics station, said because of caste her husband does'nt want to live with her
Recommended