செப்டம்பர் 9 முதல் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறப்பு.. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - வீடியோ

  • 4 years ago
ஊட்டி: செப்டம்பர் 9ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
Tourists allowed in the Nilgiris after September 9

Recommended