சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ். காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது.

  • 4 years ago
ஊரடங்கு விதிகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, போலீசார் அவசர அவசரமாக, அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended