கொரோனா சோதனைக்கு சளி மாதிரி எடுக்கும் ரோபோ: அரசு உதவிக்காக காத்திருக்கும் இளைஞர்!

  • 4 years ago
கோவை: கொரோனா வைரஸுக்கான பரிசோதனை நேரடியாக எடுக்கப்படுவதால் அதன் பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையில் ரோபோ மூலம் தொண்டை சளி மாதிரியை எடுக்கும் கருவியை கோவை இளைஞர் கார்த்தி வேலாயுதம் உருவாக்கியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/tamilnadu-karthi-velayutham-developed-covid-19-smart-swab-robot/articlecontent-pf467951-389739.html