குமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு

  • 4 years ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை, சந்தேகத்தின் அடிப்படையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 நபர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
There are no confirmed cases of coronavirus in the Kanyakumari district, says collector.

Read more at: https://tamil.oneindia.com/news/nagercoil/no-confirmed-cases-of-coronavirus-in-the-kanyakumari-district-collector-381144.html

Recommended