ஐயோ கொரோனா வைரஸ்.. அரசு பஸ்சை துடைத்தெடுக்கும் ஊழியர்கள்.. வைரலாகும் வீடியோ
  • 4 years ago
பெங்களூர்: கொரோனா வைரஸ் பீதி நாடு முழுக்க அதிகரித்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களை, தவிர்க்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தோரிடமிருந்து கொரோனா வைரஸ், அவர்களின் உறவினர்களுக்கு பரவி, பாதிப்பு அதிகரித்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/corona-scare-ksrtc-government-buses-cleaned-up-by-the-employees-378768.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read
Recommended