எரிபொருள் காலி.. வயல்வெளியில் இறங்கிய விமானம்.. ஆந்திராவில் பரபரப்பு!

  • 4 years ago
திருப்பதி: திருப்பதி அருகே எரி பொருள் பற்றாக்குறையால் ஆனந்தபுரம் மாவட்டத்தில் தனியார் குட்டி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/tirupati/a-small-airplane-landed-in-the-field-near-tirupati-377404.html