லக்னோ நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு.. வழக்கறிஞர்கள் படுகாயம்.

  • 4 years ago
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நீதிமன்றத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. இதில் மூன்று வழக்கறிஞர்கள் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Crime in Lucknow court, several lawyers injured

Recommended