வெளிநாட்டு அமைப்பிடமிருந்து ரூ 300 கோடி பரிசு.. விவசாயியிடம் ரூ 1.17 கோடி மோசடி செய்த கும்பல் கைது - வீடியோ
  • 4 years ago
வெளிநாட்டில் உள்ள கிறிஸ்துவ அமைப்பில் இருந்து 300 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளதாக கூறி விவசாயிடம் ஒரு கோடியே 17 லட்சம் மோசடி செய்த 4 பேரை சேலம் மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/salem/4-were-arrested-for-cheating-farmer-by-getting-rs-1-17-crore-374082.html
Recommended