வைகோ தண்ணீர் அருந்தாமல் போராட்டம்
- 5 years ago
திருச்சி திருவானைக்காவல் காவிரி ஆற்றுக்குள், வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி, ஒரு நாள் அடையாள தண்ணீர் அருந்தாமல் போராட்டம் நடைபெறுகிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாக தலைவர் வாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன்,
விவசாய சங்கத் தலைவர்கள் அய்யாக்கண்ணு, மகாதானபுரம் ராஜாராம், தீட்சிதர் பாலு உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. #Karthik Subbaraj #dhanush
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாக தலைவர் வாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன்,
விவசாய சங்கத் தலைவர்கள் அய்யாக்கண்ணு, மகாதானபுரம் ராஜாராம், தீட்சிதர் பாலு உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. #Karthik Subbaraj #dhanush