செக் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

  • 5 years ago
1. உடுமலை ஆணவ கொலை: அறிக்கை தக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவு
2. தமிழக மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு:இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.
3. செக் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்.
4. வட மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு.
5. ஆறரை வயது சிறுமி ஸ்கேட்டிங்கில் ஆசிய சாதனை. #Karthik Subbaraj #dhanush