குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம்- வீடியோ

  • 5 years ago
வேலூர் மாவட்டம் , வெட்டுவானம் அருகேயுள்ள மாதனூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்க காவிரி கூட்டுக் குடிநீர் இனைப்பினை உடனடியாக அமைத்துத்தர வேண்டியும் நீராதாரங்களான ஏரி குளங்களை தூர்வார வேண்டுமெனவும் மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு தலைமையில் 100 -க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

des : Communist Party of India (RCM) protest in front of the Regional Development Office denouncing the Regional Development Office (UDA) for not taking action to address the shortage of water in the Madanur Union.

Recommended