சதிகாரனின் தந்தை, சகோதரர்கள் பலி

  • 5 years ago
253 பேரை பலிவாங்கிய
தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு
இலங்கையில் பயங்கரவாதிகள் வேட்டை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை கல்முனை நகரில்
பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை
போலீசார் முற்றுகையிட்டபோது
3 மனித குண்டு பயங்கரவாதிகள்
உடலில் கட்டியிருந்த குண்டுகளை
வெடிக்கச் செய்ததில்
6 குழந்தைகள் உட்பட
15 பேர் பலியாயினர்.

குண்டுகளை வெடிக்கச் செய்த 3 மனித குண்டுகள்
முகமது ஹஷீம், அவரது மகன்கள்
ஜைனி ஹஷீம், ரில்வான் ஹஷீம் என,
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Zainee Hashim, Rilwan Hashim and their father Mohamed Hashim,

Recommended