சபரிமலையில் முதல்முறை பெண் போலீசார்.. இந்து அமைப்புகள் மிரட்டல்!

  • 6 years ago
சபரிமலை கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெண் போலீசாரும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

Sabarimala: Thousands of Police descend on Nilakkal ahead of temple reopening.

Recommended