பிறந்து 20 நாட்களேயான ஆண் குழந்தையை ஏரியில் வீசி கொன்ற தந்தை

  • 6 years ago
20 நாட்களேயான ஆண் குழந்தையை கொலை செய்ததாக தந்தையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நெல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Father has been arrested near Nellai for killing a 20-days-old boy.

Recommended