கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் கழுத்தை அறுத்து கொலை..மதுரை கொடூரம்

  • 4 years ago
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தந்தை போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது.

Madurai crime news. Woman no more, father mobile switched off

Recommended