சிறையில் சிறப்பு வசதிகள் ,சி.வி.சண்முகம் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன்
  • 6 years ago
சிறையில் சிறப்பு வசதிகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு கொலை, கொள்ளைகளை அதிகரிக்க செய்யும் என்பதால், அவரின் கருத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
Recommended