சமையல் செய்வதற்காக வாங்கிய தனியார் நிறுவன எண்ணெய் பாக்கெட்டில் எலி கிடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
  • 6 years ago
ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் கிராமத்தை சேர்ந்த குமரவேல். இவர் கடந்தி திங்கள் கிழமை மாலை ராணிப்பேட்டை பகுதியில் உள்ள மளிகைக் கடையில் 1 லிட்டர் கடலை எண்ணெய் பாக்கெட் வாங்கியுள்ளார்.
Recommended