ஊட்டி அருகே இறந்து கிடந்த புலி.. காரணம் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்- வீடியோ

  • 5 years ago
சாம்பார் சாதம் சாப்பிட்டுதான் புலி இறந்துவிட்டதா என்ற நீலகிரி மாவட்ட மக்களின் 2 நாள் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. நீலகிரியில் உள்ள முதுமலையில் மொத்தம் 60 புலிகள்தான் இப்போதைக்கு உள்ளன. சில சமயம் உணவு தேடி கிராமப்பகுதிகளுக்கு வந்துவிடும் நிலையும் உள்ளது.

Recommended