பி.எஸ்.என்.எல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

  • 6 years ago
ஆப்டிகல் பைபர் கேபிள் புதைத்ததற்கு வாடகை செலுத்துமாறு அனுப்பிய சுற்றறிக்கையை எதிர்த்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended