கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்கள் அள்ளிக்கொடுத்த ரூ.1027 கோடி!

  • 6 years ago
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு மக்கள் மட்டுமே ரூ.1,027 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல மாநில அரசுகள் நிதி உதவி அளித்துள்ளது. அங்கு வெள்ளத்தால் 483 பேர் பலியாகி உள்ளனர்.

Kerala flood: People gave Rs.1027 crore relief fund for CM account .

Recommended