இறந்தவரின் பெயரில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
  • 6 years ago
இறந்தவரின் பெயரில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய திருமங்கலம் காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended