பெற்ற தாயை கொலை செய்த தஷ்வந்த் வழக்கு செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்
  • 6 years ago
பெற்ற தாயை கொலை செய்த தஷ்வந்த்துக்கு எதிரான வழக்கு விசாரணையை, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended