ஈரோடு-தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டம்.

  • 6 years ago
மழை வெள்ளத்தால் தமிழகத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் ஈரோடுதான்.கேரளா, கர்நாடக மாநிலங்களில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வெள்ள பாதிப்பால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது ஈரோடு மாவட்டமாகும். பல்வேறு ஆறுகளின் வெள்ளம் இம்மாவட்டத்தில்தான் அளவுக்கு மீறி பாய்வது இதற்கு காரணமாகும்.


Erode district is the worst affecting in Tamilnadu due to flood which is caused by releasing water from dams.

Recommended