கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அழுத துரைமுருகன்- வீடியோ

  • 6 years ago
வேலூரில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் குலுங்கி குலுங்கி அழுத துரைமுருகன் பேசமுடியாமல் பேச்சை பாதியில் நிறுத்தினார்

வேலூர்மாவட்டம்,வேலூரில் அனைத்துக்கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்காக நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் அண்ணா சாலையில் உள்ள நகர திமுக அலுவலகம் எதிரில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அஞ்சலியை கருணாநிதிக்கு செலுத்தினார்கள் அப்போது முன்னாள் அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான துரைமுருகன் கலைஞரின் மறைவு தனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் 56 ஆண்டுகள் பொதுவாழ்வில் அவருடன் நான் ஒன்றாக இருந்தவன் அவருக்கு முன்னாள் நான் இறந்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன் ஆனால் என்று பேச முடியாமல் கதறி குலுங்கி குலுங்கி அழுதார் இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது துரைமுருகன் அழுததால் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்

Des : In a tribute to Karunanidhi in Vellore, he paused and shouted silently,

Recommended