தீவிர அரசியலில் இருந்து ஒய்வு பெறுவதாக தேவெ கெளடா அறிவிப்பு- வீடியோ

  • 6 years ago
தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவெ கெளடா அறிவித்துள்ளார்.

1953ல் காங்கிரஸ் கட்சியில் அரசியல் பயணத்தை தொடங்கிய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவெ கெளடா தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜனதா கட்சி, ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இவர் முக்கிய பதவிகளை வகித்து இருக்கிறார்.


National President of the Janata Dal (Secular) party H. D. Deve Gowda quits from the active politics.

Recommended