பெரியாருக்கு மெரினாவில் இடம் மறுத்தது பற்றி வீரமணி பகிர்கிறார்- வீடியோ

  • 6 years ago
மறைந்த முதல்வர் கருணாநிதி தனது வாழ்வு முழுவதையுமே தமிழினத்திற்காகவும், தான் தலைமையேற்ற கழகத்திற்காகவும் போராட்டங்களுடனே வாழ்ந்தவர். அப்படிப்பட்ட மாபெரும் தலைவன் தனது இறுதி நாட்களில் உடல் உபாதைகளோடும், காலனோடும் போராடிக் கொண்டிருந்தார். அதற்க்கெல்லாம் உச்சமாக இறந்தபிறகு நியாயமாக அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கூட போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது.


DK leader K Veeramani has clarified that all the arguements of Karunanidhi's denial to the Marina burial for Periyar, Kamaraj and Rajaji are fake and false.

Recommended