மெரினாவில் இடம் கோரி திமுக தொடர்ந்த வழக்கு காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு-வீடியோ
- 6 years ago
மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீடு செய்யகோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு இன்று காலை 8 மணிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ரமேஷ் இல்லத்திற்கு இரவு சென்று, திமுக வழக்கறிஞர்கள், கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில், அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு மனு வழங்கினர்.
சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ரமேஷ் இல்லத்திற்கு இரவு சென்று, திமுக வழக்கறிஞர்கள், கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில், அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு மனு வழங்கினர்.