தவறான பாதைக்கு மாணவிகளை அழைத்த கோவை விடுதி வார்டன் சரண்

  • 6 years ago
கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த விடுதி வார்டன் புனிதா இன்று கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கோவை பாலரங்கநாதபுரம் ஜீவா தெருவில் தர்ஷனா என்ற பெண்கள் விடுதி நடத்தப்பட்டு வந்தது. 4 மாடிகளைக் கொண்ட இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், ஐடியில் வேலை செய்யும் பெண்கள் தங்கிவந்தனர்.

Hostel warden Punitha surrendered in JM 6 court of Kovai who called college girls into prostitution. last week hostel owner Jagannathan suicide.

Recommended