தங்கம் கடத்த உதவிய விமான பணிப்பெண்கள்- வீடியோ

  • 6 years ago
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ. இரண்டரை கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த விமான பெண் பணியாளர்கள் அதிகாரிகளின் சோதனையில் சிக்கினர். விமான பெண் பணியாளர்களே கடத்தி வந்திருப்பதும் அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும், அதிகாரிகள் சென்னைக்கு காரில் அழைத்து சென்றனர். அங்கு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Officials have arrsted 3 Air hostesses for smuggling Gold biscuits in Trichy airport.