திருமணம் செய்த பெண்னை ஜாதியைக் காட்டி ஏற்க மறுக்கும் கணவர்- வீடியோ

  • 6 years ago
கல்லூரியில் படிக்கும் போது காதலித்து திருமணம் செய்த பெண்னை ஜாதியைக் காட்டி ஏற்க மறுக்கும் கணவர் மற்றும் அவரது குடும்பதினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் சகாயபுரம் செல்லமுத்து மகள் ஷீலா ( வயது 30 ) Msc BEd தனியார் பள்ளி ஆசிரியை பணி புரிந்து வருகிறார்.அருந்ததியர் சமூகத்தை சார்ந்த இப்பெண்னை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முத்தூர் பெருமாள் கோயில் புதூர் ராமசாமி மகன் கவின்குமார் 7 வருடங்களாக காதலித்து கடந்த 10.4.2017 அன்று திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு தெரியாமல் தனித் தனியாக கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்கள்.இந்நிலையில் கவின்குமார் வீட்டிற்கு தெரிந்து நாச்த்தப்பட்ட சாதி பெண்னை ஏற்று கொள்ள முடியாது என்றும் பெண்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார்கள்.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் வடிவேல் தலைமையில் பல்வேறு இயக்க நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Des : During the college, the woman who fell in love with her husband and the family refused to take the caste and refused to take action against the police inspector's office

Recommended