வண்டலூரில் சிங்கக்குட்டிக்கு ஜெயா என பெயர் வைத்தார் முதல்வர் பழனிச்சாமி- வீடியோ

  • 6 years ago
வண்டலூர் பூங்காவில் பிறந்து 6 மாதமே ஆன சிங்கக் குட்டிக்கு ஜெயா என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் சூட்டினார்.

சென்னை வண்டலூரில் உள்ளது அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு 193 வகையான விலங்குகள் உள்ளன. மொத்தம் 2000-க்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.

Edappadi Palanisamy names Jaya for 6 months Lion's cub which was born to Nila- Siva couple.

Recommended