பெண்ணை கூட்டாக வன்புணர்வு செய்து கோவிலில் வைத்து எரித்து கொலை

  • 6 years ago
உத்தரப்பிரதேசத்தில் வீட்டிலிருந்த பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் அவரை அவரை கோவிலில் வைத்து உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்நிலையில் அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் உன்னாவ் பகுதியில் வீட்டில் இருந்த பெண்ணை இழுத்து சென்று 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது.

A 32 years old woman gang raped and burnt alive in UP. The woman dragged when she was in house with her children. Police filed FIR on 5 persons.

Recommended