பெற்ற மகனை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட தந்தை- வீடியோ

  • 6 years ago
பெற்ற மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் விருதுநகரை சேர்ந்த ஒருவர். விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் முருகன். ஒரு தச்சுப்பட்டறையை நடத்தி வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

இதில் முதல் 2 மகன்கள் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். 3-வது மகன் பெயர் ராகுல். இவர் கை, கால் செயல்பட முடியாத ஒரு மாற்றுத் திறனாளி. அதுமட்டுமின்றி அவரால் வாய் பேசவும் முடியாது.

Recommended