அடுத்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கும்- வீடியோ

  • 6 years ago
அடுத்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தின்போது பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கும் என்று அறிவித்தார். அதேபோல, மார்ச் 6-ம் தேதி 11-ம் வகுப்புக்கான பொது தேர்வு தொடங்கும் என்றும் மார்ச் 14-ம் தேதி 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.



The Minister Senkottaian said the Plus Two exams will be held on March 1 next year. Minister further said that, On March 6, a general election for Class 11 and On March 14, a general examination for Class 10 will be held.

Recommended