எனது பாரதம், பொன்னான பாரதம்.. கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி-வீடியோ

  • 6 years ago
எனது பாரதம், பொன்னான பாரதம் என்ற தலைப்பிலான பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இளைஞர் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் அகில இந்திய அளவிலான இளைஞர் பேரணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அமைதி, தூய்மை, யோகா மூலமாக அறநெறியை பேணி காக்க வேண்டும் என்பனவற்றை வலியுறுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். 'எனது பாரதம் பொன்னான பாரதம்' என்ற தலைப்பிலான இந்த பேரணி 2020-ம் ஆண்டு வரை பேருந்து மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Recommended