காவிரி வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் முக்கிய விசாரணை- வீடியோ

  • 6 years ago

காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகா தாக்கல் செய்த வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை செயல்படுத்த 6 வாரங்களுக்குள் திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

The Karnataka and Tamil Nadu governments stuck to their official position on sharing of the Cauvery river water, while waiting for the Centre to set up a board that will determine the modalities of sharing the water.

Recommended