ஜெ. மகள் விவகாரம்.. ரத்த மாதிரி இல்லை என்கிறது அப்பல்லோ.
  • 6 years ago
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இல்லை என அப்பல்லோ மருத்துவமனை கூறியிருப்பதன் மூலம், அம்ருதா என்ற பெண் அவரது மகள் என கூறி தொடர்ந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அம்ருதாவின் கோரிக்கைக்கு இன்னும் விடை கிடைக்காத சூழல் இதன் மூலம் உருவாகியுள்ளது. ஜெயலலிதா மறைந்த நிலையில், பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், அவர்தான் ஜெயலலிதாவின் மகள் என தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.


Why Amrutha's claim over Ex CM Jayalalitha, has to resolve in the society?
Recommended