யானை தந்தம் கடத்தல் வழக்கு, வீரப்பனுக்கு விடுதலை!

  • 6 years ago
யானை தந்தம் கடத்தியதாக சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பன் உட்பட 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டப்பநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் பில்பாளி என்கிற இடத்தில், துப்பாக்கிகள் மூலம் காட்டுயானைகளைக் கொன்று, தந்தங்களை கடத்தியதாக கடந்த 2000ம் ஆண்டில் 5 பேரை அதிரடிப்படையினர் பிடித்தனர்.


veerappan and his associate acquitted in tusk smuggling case. Sathyamangalam court acquitted close associate of sandalwood smuggler Veerappan, in connection with an ivory smuggling case, in 2000.

Recommended