IPL 2018, பிரியாணியை சாப்பிடுவதற்காக அனுமதி அளிக்காத ஹோட்டல் நிர்வாகம்..

  • 6 years ago
சென்னை அணியில் தற்போது விளையாடும் அம்பதி ராயுடு, கொண்டு வந்த பிரியாணியை சாப்பிடுவதற்காக டோணி அவர் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. கடந்த 2014ல் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அப்போது அம்பதி ராயுடு சென்னை அணியில் இல்லை. ஆனாலும் டோணியுடன் மிகவும் நெருக்கமான நட்பில் இருந்துள்ளார். சென்ற வருடம் டோணிக்கு எதிராக புனே அணி உரிமையாளர் பேசிய போது கூட ராயுடு கோபமாக பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது டோணிக்கும் அம்பதி ராயுடுவிற்கு இடையில் நடந்த பழைய சுவாரசியமான சம்பவம் ஒன்று வைரல் ஆகியுள்ளது.


Dhoni once had Hyderabad briyani with Ambati Rayudu in car parking. The incident became viral after Rayudu's performance against SRH.

Recommended