எஸ்.வி சேகர் கைதாகும் வரை போராட்டம்..!!- வீடியோ

  • 6 years ago
எஸ்வி சேகர் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம் காட்டுவதாக பத்திரிக்கையாளர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநர் பன்வாரிலால் பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தடவிய சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் அந்த பெண் பத்திரிக்கையாளரிடம் மன்னிப்பு கோரினார். ஆனால் இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவரான எஸ்வி சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். பெண் பத்திரிக்கையாளரை தரக்குறைவாக விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார் எஸ்வி சேகர்.


Police hesitant to take action on SV Shekar on the journalists complaint. SV Shekar was talking defamation of female journalists.

Recommended