மோடிக்கு எதிர்ப்பு! கண்ணாடி உடைப்பு- வீடியோ

  • 6 years ago
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து கண்ணாடிகளை உடைத்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரப்பரபு ஏற்பட்டது

காவிர் மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது சாலை மறியல் ரயில் மறியல் என பல கட்டங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது . இந்த இக்கட்டான சூழலில் தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் முடிவெடுத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர் . இந்நிலையில் திருச்சி பேருந்து நிலையத்தில் மாணவர்கள் அமைப்பினர் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்துகளை சிறைபிடித்து மறியலில் ஈடுப்பட்டனர் அப்போது கர்நாடக பேருந்துகளை சிறை பிடித்து பேருந்து கண்ணாடிகளை உடைத்தனர் .இதனால் அங்கு குவித்த போலீசார் மாணவர்களை தடியடி நடத்தி கைது செய்தனர் இதனால் திருச்சி பேருந்து நிலையம் முழுவதும் போர்க்களமாகவும் பதட்டமான சூழ்நிலையும் காணப்பட்டது

des : Tamil Nadu Chief Minister Narendra Modi threatens students who broke bus glasses protesting

Recommended